மரண அறிவிப்பு ஹாஜர் அம்மாள்(பாட்சா மரைகாயர் சகோதரி)



 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு.முஹமது சேகாதி அவர்களின் மகளும், மர்ஹூம் சி.ப.மு.அபூபக்கர் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.செ.மு.அசனா தம்பி மரைகாயர், அபுல்ஹசன், பாட்சா மரைகாயர் அவர்களின் சகோதரியும், மஹ்மூத் (குட்டி சாட்சா), முஹமது ஸாலிஹ் அவர்களின் தாயாருமாகிய ஹாஜர் அம்மாள் அவர்கள் இன்று காலை பெரிய நெசவு தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள். 


 இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்..

அன்னாரின் ஜனாசா இன்று (29-Sep-2012) இரவு 8.30 மணிக்கு மரைகாயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


3 comments:

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

அப்துல் ஜலீல்.M said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்..

சேக்கனா M. நிஜாம் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!