துபை ஈமான் அமைப்பின் உயா்கல்வி உதவித் திட்டம்


துபை இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான் ) இன்ஷா அல்லாஹ் வழக்கம் போல் இவ்வாண்டும் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.


2012 ஆம் ஆண்டு S.S.L.C. மற்றும் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து, மேற்படிப்பைத் தொடர வசதியற்ற, திறமையும் ஆர்வமும் மார்க்கப் பற்றுள்ள மாணவ மாணவியர்கள் கலை/அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப பட்டயம் / பட்டப்படிப்புத் திட்டத்திற்கு வரவேற்கப்படுகின்றனர்.

JOURNALISM (இதழியல்), I.A.S., ( இந்திய ஆட்சிப் பணி ), I.P.S., போன்ற படிப்பில் சேர்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஈமான் கல்விக்குழுவின் பரிந்துரைப்படி உதவித்தொகை ( SCHOLARSHIP ) வழங்கப்படும்.

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்
i.         மதிப்பெண் சான்றிதழ் நகல்
ii.        மாணவ / மாணவியர் பெயர்
iii.       பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
iv.       பிறந்த தேதி
v.        முழு முகவரி தொலைபேசியுடன்
vi.       பெற்றோர் பெயர்
vii.      தொழில் மற்றும் மாத வருமானம்
viii.       குடும்பம் பற்றிய தெளிவான சிறு குறிப்பு
ix.        ஜமாஅத் பரிந்துரை கடிதம்

உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விண்ணப்பித்தை IMAN EDUCATIONAL SCHOLARSHIP COUNCIL என்று தலைப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பத்தை www.imandubai.com எனும் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம்.

INDIAN MUSLIM ASSOCIATION ( IMAN )
P O BOX NO. 13302
DUBAI – U.A.E.

கடைசி தேதி : 30 ஜுன் 2012

குறிப்பு

விண்ணப்பத்தை அஞ்சலில் மட்டுமே அனுப்பவும்

விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் ( Registered Post ) மற்றும் மின்னஞ்சல் ( E-mail ) அனுப்ப வேண்டாம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!