அதிரை அருகே பேருந்துவிபத்து!(புகைப்படங்கள்)




இன்று அதிகாலை அதிரை ECR வழியாக வேதாரணியத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, செங்கப்படுத்தாங்காடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இதனை தொடந்து தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு  சென்று காயமடைதவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நன்றி : அதிரை தண்டர் 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!