அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த மர்ஹூம் லெப்பைக்கனி மரைக்காயர் அவர்களின் மகளும், சேகுகனி அவர்களின் சகோதரியும், மர்ஹூம் நெ.செ.மு ஹாஜமுகைதீன் அவர்களின் மனைவியும், சாகுல் ஹமீது, மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம், ஜஹபர் சாதிக், பாவா பகுருதீன், நெய்னா முஹம்மது இவர்களின் தாயாரும், சி.மு.க முஹம்மது முகைதீன் மற்றும் முகைதீன் அப்துல்காதர் ஆகியோரின் மாமியாருமாகிய அஹமது தாயார் அவர்கள் இன்று 29/10/2012 திங்கள்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப் படும்.
அன்னாரது ஹக்கில் துஆ செய்வோம்

4 comments:
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!