அதிரையில் தொடர் மழை-நாளை பள்ளிகளுக்கு விடுமுறை !!!

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது

அதிரையில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது.இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.மழை காரணமாக நமது ஊரில் அணைத்து குளங்களும் நிரம்ப தொடங்கி உள்ளன.மேலும் தொடர் மழை காரணமாக நாளை (31-10-12) அதிரை பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது

3 comments:

ஹபீப் HB said...

மாஷா அல்லாஹு.
மழை நம் நாட்டுக்கு தேவை தான் இருந்தாளும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

Unknown said...

மாஷா அல்லாஹு

அப்துல் ஜலீல்.M said...

தொடர் மழையாக இருப்பதால் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக மிக அவசியம்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!