பிலால் நகரை பழி தீர்த்தது ஏரியும்...செடியன் குளமும்...[காணொளி]

நமதூரில் கடந்த இரண்டு நாட்களாக மிரட்டிய கனமழையால் ஏரி மற்றும் செடியன் குளத்திலிருந்து நீர் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அருகிலுள்ள தாழ்வானப் பகுதியாகக் கருதப்படுகிற பிலால் நகர் வெள்ளத்தால் மிதக்கின்றன.

 





நன்றி:அதிரைஎக்ஸ்பிரஸ் 




1 comments:

ஹபீப் HB said...

அல்லாஹு அக்பர்.என்ன இது பிலால் நகர் ஏரி போன்று காட்சிக் அழிகின்றது. இதற்க்கு வேறு வலியே இல்லையா?

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!