துபாயில் அதிரை கீழத்தெரு மெத்தை வீட்டை சேர்ந்த ஜாஹிர் ஹுசைன் மரணம் அன்னாரின் ஜனாஸா அதிரையில் நல்லடக்கம் செயப்படும்!இன்று இரவு அன்னாரின் ஜனாஸா அதிரைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

அஸ்ஸலாமு அழைக்கும்:

துபாயில் அதிரை வாலிபர் மரணம் !

அதிரை கீழத்தெரு மெத்தை வீட்டை சேர்ந்தவர் M.K. இப்ராஹிம்ஷா. இவரின் மகன் ஜாஹிர் ஹுசைன் [ வயது 45 ] துபாய் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது!

அன்று 15/01/2014 காலை துபாயில் வஃபாத்தாகி விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


5 comments:

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரை.மெய்சா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!