தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த
தேர்வில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில்
மொத்தம் 195 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 99 சதவீத மதிப்பெண்கள்
பெற்று பள்ளி அதிரையளவில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த
ஆண்டு கூடுதலாக 2 சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள் :
முதல் இடம் : A. நஸரீன்
த/பெ : அஹமது ( சாரா )
பெற்ற மதிப்பெண்கள் : 1082
இரண்டாம் இடம் : A. நசீமா
பெற்ற மதிப்பெண்கள் :1071
மூன்றாம் இடம் ( இரண்டு பேர்கள் ) :
M. பாத்திமா சுஹைலா
K. ஜில்பானா
பெற்ற மதிப்பெண்கள் : 1066
அதிரையளவில் உள்ள பள்ளிகளில் முதல் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தியதோடு மட்டுமில்லாமல் 99 சதவீத வெற்றிவாய்ப்பையும் பெற்றுதந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் - தலைமை ஆசிரியை - ஆசிரியைகள் - அலுவலக பணியாளர்கள் - பெற்றோர்கள் - மாணவிகள் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டோம்.
இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள் :
முதல் இடம் : A. நஸரீன்
த/பெ : அஹமது ( சாரா )
பெற்ற மதிப்பெண்கள் : 1082
இரண்டாம் இடம் : A. நசீமா
பெற்ற மதிப்பெண்கள் :1071
மூன்றாம் இடம் ( இரண்டு பேர்கள் ) :
M. பாத்திமா சுஹைலா
K. ஜில்பானா
பெற்ற மதிப்பெண்கள் : 1066
அதிரையளவில் உள்ள பள்ளிகளில் முதல் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தியதோடு மட்டுமில்லாமல் 99 சதவீத வெற்றிவாய்ப்பையும் பெற்றுதந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் - தலைமை ஆசிரியை - ஆசிரியைகள் - அலுவலக பணியாளர்கள் - பெற்றோர்கள் - மாணவிகள் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டோம்.
1 comments:
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரை ஈஸ்ட் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!