சேதுபாவாசத்திரம் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

அதிரை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்தில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள முஹைதீன் ஜும்மா பள்ளி இன்று [ 23-05-2014 ] வெள்ளிக்கிழமை திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்துஇருந்தனர்.






 
 
 

2 comments:

Unknown said...

மாஷா அல்லாஹ்..........இந்த பள்ளியில் கியாமத் வரை தொழுகை நடக்க அல்லாஹ் நசீபை அருள அனைவரும் துஆ செய்யுவோம் ..அமீன் ..



அப்துல் ஜலீல்.M said...

மாஷா அல்லாஹ்..........இந்த பள்ளியில் கியாமத் வரை தொழுகை நடக்க அல்லாஹ் நசீபை அருள அனைவரும் துஆ செய்யுவோம் ..அமீன் ..

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!