இன்று இரவு காரைக்குடியிலிருந்து அதிரை வழியாக ஈசிஆர் சாலையில் தனியார்
பேருந்து பட்டுகோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து ஈசிஆர்
சாலையில் உள்ள கனரா வங்கி அருகே கடக்கும் போது அப்பகுதியில் சுற்றிதிரிந்த
சற்று மனநிலை பாதிப்படைந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடிரென்று
பேருந்தின் முகப்பில் உள்ள கண்ணாடி மீது கல்லை எறிந்துள்ளார். இதில்
பேருந்தின் முகப்பு கண்ணாடி முழுதும் உடைந்து சேதமடைந்தது.
தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மனநிலை பாதித்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இளைஞர்கள் கூடியதால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மனநிலை பாதித்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இளைஞர்கள் கூடியதால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.





0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!