ஜுன் 23: கோடை காலத்தில் shawarama மற்றும் புப்பே
(Buffet ) போன்ற உணவுகளை உண்பதால் உணவு நச்சு (Food Poisoning ) ஏற்பட
கூடுதல் வாய்ப்பு உள்ளதாக சவுதி சுகாதார அமைச்சரவை மக்களை எச்சரித்து
உள்ளது.
பிற காலங்களை விட கோடை காலத்தில் மக்கள் இது போன்ற உணவுகளை தவிர்க்குமாறு மக்களை கேட்டு கொண்டுள்ளது.
பொதுவாக கோடை காலத்தில் காற்றானது மாசுகளால் நிறைந்து காணப்படும். இம்மாசுகளில் உள்ள பாக்டீரியாக்களால் மட்டுமன்றி வைரஸ், பங்கஸ் போன்ற நுண்ணுயிர்கள் எளிதாக திறந்து இருக்கும் உணவுகளில் கலந்து உணவு மாசுபடுகிறது. மாசுபட்ட இதுபோல உணவுகளை உண்பதால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
பொதுவாக கோடை காலத்தில் காற்றானது மாசுகளால் நிறைந்து காணப்படும். இம்மாசுகளில் உள்ள பாக்டீரியாக்களால் மட்டுமன்றி வைரஸ், பங்கஸ் போன்ற நுண்ணுயிர்கள் எளிதாக திறந்து இருக்கும் உணவுகளில் கலந்து உணவு மாசுபடுகிறது. மாசுபட்ட இதுபோல உணவுகளை உண்பதால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!