விமானத்தில் இருந்து பார்த்ததால் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுபோல் தெரிகின்றது.. இருப்பினும், சவூதி, துபாய் மற்றும் பல நாடுகளில் ஹெலிகாப்டர் மூலம் பிறை பார்க்க முயற்சித்தே நோன்பு நோற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது..
இறுதியாக, இதில் அதிகம் குழப்பம் வேண்டாம் என்ற அடிப்படையில், இதை ஏற்றுக்கொள்ளவிரும்புபவர்கள் நோன்பு நோற்கலாம் என்றும் மறுப்பவர்கள் நாளை வைக்கலாம் என்றும் இமாம்.காசிமி கூறியுள்ளார்..
காணொளி
சம்சுதீன் காசிமியின் முகப்பத்தக பதிவு:
தலைமை காஜி அறிவிக்க மறுத்ததால், சமுதாய ஒற்றுமையை கருத்தில் கொண்டு 28.06.2014 அன்று பிறை தெரிந்தும் இரவு தராவீஹ் தொழுகை நடத்தப்படவில்லை. ஆனால் நோன்பு பார்ளு என்பதாலும், அதில் எந்தவித சமாதனத்திருக்கு இடமில்லை என்பதாலும் இந்த செய்தியை நம்புபவர்கள் மீது நோன்பு கடமை ஆகிறது. நாளை 29.06.2014 பகல் நோன்பு நோற்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்
-
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!