சக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட உடலியக்க மருத்துவத்துறை ( பிசியோதெரபி ) நோயாளிகளின் நோயையும், வலியையும் நீக்கி அவர்களை எழுந்து நடமாட வைக்கின்றது.
பக்கவாதம், முகவாதம், தண்டுவடம் போன்ற நரம்பியல் நோய்கள், மூட்டுவலி, கழுத்து வலி, எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு போன்ற எலும்பியல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உடலியக்க மருத்துவமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்வோர் மற்றும் குறை பிரசவ குழந்தைகளின் மறுவாழ்வில், "பிசியோதெரபிஸ்ட்'களின் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
‘சந்திப்பு’ தொடருக்காக...
1. பிசியோதெரபியைப் பற்றி.....
2. வலிகள் ஏற்பட காரணம் என்ன ?
3. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வாத நோய்க்கு ஆலோசனைகள்....
4. பெண்களுக்கு ஏற்படும் கை/கால் மூட்டு வலிகளுக்கு கூறும் அறிவுரை...
ஆகிய கேள்விகளுடன் பிசியோதெரபிஸ்ட் ஜம்ஷித் முஹம்மது அவர்களை சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
ஜம்ஷித் முஹம்மது அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
நான்கு வருடம் ஆறு மாத கால B.PT என குறிப்பிடும் ‘பிசியோதெரபி’க் கல்வியை பயின்றுள்ள இவர் நமதூரின் முதல் பிசியோதெரபிஸ்ட் என்ற பெருமையை தட்டிச்செல்கின்றார்.
தற்போது கோவையில் பிரபல ‘கங்கா மருத்துவமனை’யில் பணிபுரியும் இவர் நமதூரில் பிசியோதெரபி சேவையைத் தொடர வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை சந்திப்பின் போது வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
1 comments:
நமதூர் இளம் ‘பிசியோதெரபிஸ்ட்’ ஜம்ஷித் முஹம்மது அவர்களுக்கு அவர்களின் குடும்பம் முழுவதும் சப்போர்ட்டாக இருந்து தொடர்ந்து ஊக்கப்படுத்துவது அவருக்கு மட்டுமல்ல இவை மற்றவருக்கும் முன்உதாரணமாக திகழும்.
வாழ்த்துகள் சகோதரருக்கு !
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!