மரண அறிவிப்பு [ காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் அஹமது பாட்சா அவர்களின் மகன் ]



 
காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 30 ஆண்டுகளாக வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்த மர்ஹூம் அஹமது பாட்சா அவர்களின் இரண்டாவது மகனும், சென்னை நியூ காலேஜில் பேராசிரியராக பணிபுரியும் பயாஸ் அஹமது மற்றும் சாகிர் ஆகியோரின் சகோதரருமாகிய அஸ்வாக் அவர்கள் இன்று [ 26-07-2013 ] காலை 8.30 மணியளவில் சென்னை தாம்பரம் மாடவாக்கம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [ 27-07-2013 ] காலை 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா
 செய்வோம்.

தொடர்புக்கு :
பேராசிரியர் பயாஸ் அஹமது 9444192928
 
நன்றி அதிரை நியூஸ்

3 comments:

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!