நமதூரைச் சார்ந்த பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் புனித ரமலான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்த மாவட்ட, வட்ட மின்சார வாரிய அலுவலருக்கும், அதிரை உதவி மின் பொறியாளர், போர்மேன் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் அதிரைப்பட்டினம் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் சார்பாக இன்று நேரடியாக துறை அலுவலர்களைச் சந்தித்து தங்களது நன்றியை இனிப்பு வழங்கி மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டனர்.
சகோ. நெய்னா ( அஜ்வா ) அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நன்றி அறிவிப்பில், சகோ. முஹம்மது மொய்தீன், சகோ. தாஜுதீன், சகோ. ஹுசைன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!