இமாம் ஷாபி பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான கா.மு. குழந்தை சேக்காதிஅவர்கள் இன்று மரணம் அடைந்தார்.



இமாம் ஷாஃபி பள்ளியின்  நிறுவனர்களில் ஒருவரான  கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் உடல்நல  குறைவால்  திருச்சி மருத்துவமனையில் இன்று  பகல் மரணம் அடைந்தார். இதையொட்டி இன்று மதியம் இமாம் ஷாபி பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது.அன்னாரின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்கு பிறகு 9  மணியளவில் கீழத்தெரு  ஜும்ஆ  பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்.....


2 comments:

ஹபீப் HB said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!