13 Aug 2012

லண்டன்:ஒலிம்பிக் ஆடவர் 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
லண்டன் ஒலிம்பிக்கின் இறுதி நாளான நேற்று, மல்யுத்த பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுஷில்குமார் வெள்ளி வென்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய ஜப்பான் வீரர் தங்கம் வென்றார். தொடக்கம் முதலே ஜப்பான் வீரரின் சாதுர்ய ஆட்டம் சுஷில்குமாரை தடுமாற செய்தது. இறுதியில் ஜப்பான் வீரரிடம் சுஷில்குமார் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியை அடுத்து சுஷில்குமார் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற இரண்டாவது வெள்ளிப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதக்கத்துடன் இந்தியா 2 வெள்ளி 4 வெண்கலத்துடன் 6 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் போட்டி தொடரில் இந்தியா பெற்ற அதிக பட்ச பதக்க எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!