
வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை நேற்று செக்கடிமேடு பகுதி
தன்னார்வலர்கள் தடுப்பு ஏற்படுத்தி குளத்திற்கு திருப்பி விட்டபோதும்,
பலதெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய நீர் வீணாக சாக்கடைகளுடன் கலந்து
கடலுக்குச் சென்றதைக் காணமுடிந்தது.
தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் பட்சத்தில் மழைநீர் குளங்களில் நிரம்பவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்புள்ளது.
அதிரையர்களே அருள் மழைநீர் சேமிக்க விழித்தெழுவோம்.








தகவல் : அதிரை எக்ஸ்பிரஸ்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!