கடந்த மாதம் அத்தியின் கரையூர் தெரு அருகே உள்ள இளங்கோ நகரில் போடப்பட்ட
ஆழ்துளை கிணற்றில் இருந்து தானாக பீரிட்டு அடிக்கும் நீர் பற்றிய செய்தியை
நமது அதிரை உள்ளூர் தளங்கள் செய்தியாக வெளியிட்டு
இருந்தன அதனை தொடர்ந்து வட்டாட்சியர் உள்ளிட்ட குழுஆய்வு செய்து இது
குறித்த ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு இன்று காலை அதிரைக்கு விஜயம் செய்த தஞ்சையின் துணை நிலை
ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது இந்த நீரின் தன்மை பற்றி அறிய நுண் ஆய்வுக்கு அனுப்ப பட்டுள்ளது எனவும் அதுவரை இந்த தண்ணீரை பொதுமக்கள் உபயோகபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் இந்த நீரை நிருத்துவதற்க்காக சுமார் 20 அடி உயரத்திற்கு குழாய் அமைத்து மேல் மட்டத்தை அடைக்கும் படி கேட்டு கொண்டார்
தகவல் : அதிரை எக்ஸ்பிரஸ்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!