மின்சார வாரியம்! அதிரையில் மின் பராமரிப்பு தேதியில் மாற்றம்!


தமிழ்நாடு மின்சார வாரியத்தால் ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாதாந்திர பராமரிப்பு நமதூரில் இம்மாதம் 30/06/2014 திங்கள்கிழமை அன்று நடக்க இருந்தது, கூடவே நோன்பு காலமாக இருப்பதினால், பொதுமக்கள் சார்பாக இன்று காலை மணி 10.43க்கு மின் அஞ்சல் மூலமாக அனுப்பின வேண்டுகோளை உயர் அதிகாரிகள் மதித்து மின் பராமரிப்பை 27/06/2014 அன்று நடத்த முடிவு செய்துள்ளதாக ஆதாரபூர்வமான தகவலை மின் வாரிய அதிகாரி என்னிடம் தொலைபேசில் இன்று பகல் மணி 12.30க்கு  உறுதிபடச்சொன்னார்.
அதிரை பொதுமக்கள் சார்பாக நன்றிகலந்த வாழ்துக்களையும் பாராட்டுக்களையும் தமிழக மின்வாரியத்துக்கு தெரிவித்துக் கொள்ளலாம்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED,
Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701
consumer.and.humanrights614701@gmail.com

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!