மத்திய அரசு பதவியேற்றவுடன் மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் அதிரடி அறிவிப்பாக ரயில் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டது.
அதன்படி ரயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பயணிகள் கட்டண உயர்வு 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும்
உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், கட்டண உயர்வு இன்று முதல்
அமுலாவது பொதுமக்களிடையே மத்திய அரசு மீது பெரும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!