மரண அறிவிப்பு!

அஸ்ஸலாமு அழைக்கும்...

அதிரை  கீழத்தெரு  தலையாட்டி வீடு  (துரியான் வீடு  )   மர்ஹூ ம்   முஹமத் சேக்காதி அவர்களின் மகனுமான மர்ஹூ ம் அப்துல் ஜப்பார்,,புஹாரி.  &,    சேக்தாவூது(பச்சபுள்ள)சேக் ஜலால்லுதீன், சாவண்ணா,இவர்களின் சகோதர்மான.  சீமான், செல்லாப்பா,வாசிம் இவர்களின் தகப்பனார்மாகிய  இபுராமூசா அவர்கள் இன்று திங்கள்கிழமை (12-11-12) மாலை  மல்லிப்பட்டினம் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணியளவில்  மல்லிப்பட்டினம் ஜூம்மா  பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.


 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களுக்காக துஆ செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.        

4 comments:

சேக்கனா M. நிஜாம் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களுக்காக துஆ செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அதிரை.மெய்சா said...


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களுக்காக துஆ செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!