காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம்


காதிர் முகைதீன் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் முகாம் கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், ரிலையன்ஸ், ஜியோ, இன்போ கம்யூனிகேசன் ஆகிய நிறுவனங்களின் அலுவலர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில், கல்லூரி முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில், 28 பேர் பயிற்சிக்கு தேர்வு பெற்றனர். முகாம் ஏற்பாட்டினை கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் செய்திருந்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!