மரண அறிவிப்பு - (மு.செ.மு.அப்துல் கபூர் நடுத்தெரு

 

 மரண அறிவிப்பு - (மு.செ.மு.அப்துல் கபூர் நடுத்தெரு)

 அஸ்ஸலாமு அலைக்கும்

நடுத்தெருவை சார்ந்த மர்ஹூம் ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனும்,  த.அ. அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகனும், B. உமர்தம்பி, S. ஆபித் அலி ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம் தமீம் மற்றும் மர்ஹூம் மஹ்மூது ஆகியோரின் சகோதரருமாகிய மு.செ.மு. அப்துல் கபூர் அவர்கள் இன்று  (09-04-2013) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா சென்னையிலிருந்து அதிரைக்கு கொண்டு வரப்பட்டு இன்று இரவு 08:30 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக

4 comments:

அதிரை.மெய்சா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Adiraieast said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

யா அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வாயாக மற்றும் எங்கள் துஆக்களை ஏற்று கொள்வாயாக, முஃமீனான அனைவரையும் ஜன்னத்துல் மஃவா என்னும் சொர்க்கத்தில் நுழைய செய்வாயாக. ஆமீன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!