மரண அறிவிப்பு - ஹாஜி.(பெரிய)பாட்சா மரைக்காயர்!
புதுமனைத் தெருவை சேர்ந்த (முகைதீன் ஜும்ஆப் பள்ளி அருகில்) மர்ஹும் மு.செ.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் M.A.M. ஹசனா லெப்பைத் தம்பி மரைக்காயர், மர்ஹூம் M.A.M. அபுல் ஹசன் மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும் பெரிய பாட்ஷா மரைக்காயர் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஹாஜி M.A.M. பாட்சா மரைக்காயர் அவர்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை (14-07-2013) பகல் 12.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன்னா இலைஹி ராஜியூன்
அஸ்ஸலாமு அலைக்கும்
புதுமனைத் தெருவை சேர்ந்த (முகைதீன் ஜும்ஆப் பள்ளி அருகில்) மர்ஹும் மு.செ.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் M.A.M. ஹசனா லெப்பைத் தம்பி மரைக்காயர், மர்ஹூம் M.A.M. அபுல் ஹசன் மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும் பெரிய பாட்ஷா மரைக்காயர் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஹாஜி M.A.M. பாட்சா மரைக்காயர் அவர்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை (14-07-2013) பகல் 12.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்ன்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு தராவிஹ் தொழுகைக்கு பிறகு 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது ஹக்கில் துஆ செய்வோமாக.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
6 comments:
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!