மரண அறிவிப்பு [ சாரா கல்யாண மண்டபம் பாருக் மரைக்காயார் அவர்களின் மைத்துனர் ]

புதுத்தெருவை சார்ந்த மர்ஹூம் அ.மு. அப்துல் கரீம் அவர்களின் மகனும், மர்ஹூம் சாரா கல்யாண மண்டபம் பாருக் மரைக்காயார் அவர்களின் மைத்துனரும், இப்ராகிம்ஷா, சரபுதீன் ஆகியோரின் மைத்துனரும், அஜ்மல்கான், ஜபருல்லாகான், அயூப்கான், நெய்னாகான் ஆகியோரின் சகோதரரும், அரபாத் அவர்களின் தகப்பனாருமாகிய அ.மு. அஸ்ரப் அலி அவர்கள் இன்று [ 27-10-2013 ] காலை 9 மணியளவில் சேதுரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் பெரிய ஜூம்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


நன்றி : அதிரை நியூஸ்

3 comments:

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!