ரமலானின் கடைசி பத்து இரவுகளும் லைலத்துல் கத்ர் இரவாக போற்றப் படும் வேலையில், இதில் மிக முக்கிய இரவாக 27 -ஆம் நாள் இரவு கருதப் படுகிறது.
இந்நிலையில் இந்த இரவில் நண்மைகளை அள்ள... உலகெங்கிலிருந்தும் வந்துள்ள உம்ரா யாத்ரீகர்கள் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒன்று கூடி இன்று புனித மக்காவில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தராவீஹ் மற்றும் க்யாமுல் லைல் தொழுகைகளில் வல்ல அல்லாஹ்விடம் கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர்.
இன்று உலக இஸ்லாமிய உச்சி மாநாடு புனித மக்காவில் நடைபெறுவதாலும் புனித லைலத்துல் கத்ர் இரவு என்பதாலும் உலக உம்ரா யாத்ரீகர்கள் மற்றும் உலக நாடுகளின் இஸ்லாமிய தலைவர்கள் பலர் புனித மக்காவில் சங்கமித்திருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சவுதி அரசு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த இரவில் நண்மைகளை அள்ள... உலகெங்கிலிருந்தும் வந்துள்ள உம்ரா யாத்ரீகர்கள் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒன்று கூடி இன்று புனித மக்காவில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தராவீஹ் மற்றும் க்யாமுல் லைல் தொழுகைகளில் வல்ல அல்லாஹ்விடம் கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர்.
இன்று உலக இஸ்லாமிய உச்சி மாநாடு புனித மக்காவில் நடைபெறுவதாலும் புனித லைலத்துல் கத்ர் இரவு என்பதாலும் உலக உம்ரா யாத்ரீகர்கள் மற்றும் உலக நாடுகளின் இஸ்லாமிய தலைவர்கள் பலர் புனித மக்காவில் சங்கமித்திருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சவுதி அரசு செய்துள்ளது.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!