
அதிரை பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் சுகாதார வளாகம் பல வருடங்களாக பழைய கட்டிடமாகவும் சுகாதாரமற்ற நிலையில் இருந்து வந்தது. இதனால் பேருந்தில் செல்லும் மக்கள் அதனை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.இதனை கருத்தில் கொண்டு அதிரை பேருராட்சி நிர்வாகம் இந்த பழைய சுகாதார வளாகத்தை 2 லட்சம் செலவில் புதுப்பித்து இருக்கிறது.மேலும் அதன் அருகில் மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டு இருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகம்
விழிப்புணர்வு
அதிரையில் தற்போது கொசுக்கள் அதிகளவில் இருப்பதால் அதன் உற்பத்தியை தடுக்கபொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்ப்படுத்தும் வகையில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ஸ்டிக்கர் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!