இன்று ( 06-08-2012 ) மாலை நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் டாக்டர் சகோ. S. முஹம்மது அஸ்லம் அவர்கள் தலைமையில் இனிதே துவங்கியது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்ட அமைந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர், நமதூர் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!