மரண அறிவிப்பு [ மேலத்தெரு ]




அதிரை மேலத்தெருவைச் சார்ந்த நாகூர் பிச்சை [ காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் அலுவலர் ] அவர்களின் மகனும் முஹம்மது ஆரிப், அலி அக்பர், நவாஸ்கான் ஆகியோரின் சகோதரருமாகிய மொய்தீன் அவர்கள் இன்று [ 31-03-2013 ]  அமீரகம் ஷார்ஜாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா குறித்து விவரம் விரைவில் தளத்தில் அறிவிப்பு செய்யப்படும் [ இன்ஷா அல்லாஹ் ! ]
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

செய்தி அதிரை நியூஸ்லிருந்து...

5 comments:

navabar said...

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹ்ஹி ராஜீவூன்

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹ்ஹி ராஜீவூன்

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹ்ஹி ராஜீவூன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹ்ஹி ராஜீவூன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹ்ஹி ராஜீவூன்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!