மரண அறிவிப்பு ! கீழத்தெரு பாட்டன் வீட்டு குடும்பத்தை சேர்ந்த ஒஜிஹா அம்மாள் அவர்கள்


மரண அறிவிப்பு !

கீழத்தெரு பாட்டன் வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் அஹமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் சி.சு. எஹியா மரைக்காயர் அவர்களின் மனைவியும், S.E. முஹம்மது பாருக்  S.E. முஹம்மது காசிம், S.E. சேக்தாவூது, S.E. அப்துல் ஜப்பார், S.E. வாப்பு மரைக்காயர், S.E. சுலைமான், S.E.சிராஜுதீன் ஆகியோரின் தாயாரும், ஹாஜி M. சம்சுல் தப்ரேஜ், S.A. அனஸ் ஆகியோரின் மாமியாவுமாகிய ஒஜிஹா அம்மாள் அவர்கள்இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை மாலை அஸர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thanks for Adirai News.


2 comments:

அப்துல் ஜலீல்.M said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அதிரை.மெய்சா said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!