மரண அறிவிப்பு எஸ்.ஏ.எம். ஷம்சுதீன்(மாப்பிள்ளை)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

புதுமனைத்தெரு (மப்ரூர் நகர்) மர்ஹூம் அஹமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும்,மர்ஹூம் எஸ்.ஏ.எம் ஜமாலுதீன்,எஸ்.ஏ.எம் ஃபாரூக் ஆகியோரின் சகோதரருமாகிய எஸ்.ஏ.எம். ஷம்சுதீன்(மாப்பிள்ளை) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின். ஜனாஸா இன்று(18/05/2012) வெள்ளிக்கிழமை காலை நல்லடக்கம் செய்யப் பட்டது.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

3 comments:

அப்துல் ஜலீல்.M said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Anonymous said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Anonymous said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!