பட்டுக்கோட்டை - திருவாரூர் ரயில் வழித்தடத்தில் மார்ச் 29 ல் அதிவேக சோதனை ஓட்டம்!


பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் மார்ச் 29ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை இடையிலான ரயில் வழித்தடத்தில் வரும் மார்ச் 26 ந் தேதி முதல் மார்ச் 29 வரை தென்மண்டல (பெங்களூரு) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்த உள்ளார். மேலும், வரும் மார்ச் 29 (வெள்ளிக்கிழமை) பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையிலான ரயில் பாதையில், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. எனவே, காலை 10 மணி முதல் 5 மணி வரையில் பொதுமக்கள் யாரும் இந்த வழித்தடத்தில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!