அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி !
வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பாக அதிரையில் மாபெரும் பொருட்காட்சி வருகின்ற 28-04-2013 முதல் 12-05-2013 வரை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக பொருட்காட்சியில் பங்குகொள்ள இருக்கின்ற வர்த்தக நிறுவனங்களிடேயே அரங்குகள் முன் பதிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
1 comments:
நமதூர்க்கு மிக அவசியமான ஓன்று ஏன் என்றால் மக்கள் வருடத்திற்கு ஒருநாள் மட்டும் பெருநாள் என்ற பெயரால் பூனை கொள்ளைக்கு போவார்கள் .அங்கு அவர்களுக்கு வீட்டு தேவைக்கு உள்ள பொருள்கள் வாங்குவார்கள் ஆதலால் இது ஒரு பொழுதுப்போக்கு மையமாக அமையவேண்டும்.மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் அமையவேண்டும்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!