
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த மர்ஹும் சி.அஸனா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜா அலாவுதீன், அஹமது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும், அமானுல்லாஹ், அஷ்ரப் அலி, அபூபக்கர் மற்றும் ஜமாலுதீன் (அதிரைக்காரன்) ஆகியோரின் தாய்மாமாவுமாகிய "இளஞ்சிங்கம்" முஹமது முஸ்தஃபா(இந்தியன் ரெஸ்டாரன்ட்-மாலத்தீவு) அவர்கள் நேற்று 28-05-2013 (செவ்வாய் கிழமை) மாலை 5:00 மணியளவில் புதுக்கோட்டையில் வஃபாத் ஆகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
குறிப்பு: அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் விபரம் பிறகு அறிவிக்கப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
தகவல் : N. ஜமாலுதீன் [ அதிரைக்காரன் ]
செய்தி அதிரை நியூஸிலிருந்து
2 comments:
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!