மரண அறிவிப்பு [புதுமனைத்தெரு]


புதுமனைத்தெரு சின்ன மச்சி குடும்பத்தை சேர்ந்த  ஜனாப் உவைஸ்  ஹாஜியார் அவர்களின்  சகோதிரியும்  ஜமால்முஹம்மது(அன்வர்), பஷீர்அஹ்மத் அவர்களின்  தாயாரும் மர்ஹும் முஹைதீன் சாஹிப் அவர்களின் மனைவியும்,   ஆலடித்தெரு ஹாலிதுவின் தம்பி சம்சுதீன அவர்களுடைய மாமியாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் 12/06/2013 இன்று  காலை வாபதாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று  காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்

 (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம்வல்லஅல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌசை கொடுப்பானாக ஆமீன்.
 
 
நன்றி அதிரை நியூஸ்

6 comments:

அதிரை.மெய்சா said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் ஜலீல்.M said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்Reply

அப்துல் ஜலீல்.M said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்Reply

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .......

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களின் கப்ரை விசாலமாகி ஜன்னதுல் பிர்தவுஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாக, அவர்களுக்கு அவனுடைய அர்சின் நிழலில் இடமளிப்பானாக.அன்னாரின் குடும்பத்தினருக்கும் பொறுமையை கொடுப்பானாக அமீன். நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நிச்சயம் அவனிடமே நாம் செல்வோர்களாக இருக்கிறோம்.

Anonymous said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ஹபீப் HB said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம்வல்லஅல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌசை கொடுப்பானாக ஆமீன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!