ரமலான் மாத முதல்பிறை குறித்து தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி.சையத் காதர் உசேன் புகாரி ஆலிம் அறிக்கை!



செவ்வாய்க்கிழமை  மாலை ரமலான் நோன்பு மாத முதல்பிறை தென்பட்டால் 04362–235529 என்ற போன் நம்பரிலோ, 98427–29344, 98427–44249, 98424–11890 என்ற அலைபேசி நம்பரிலோ தொடர்புகொண்டு தகவல் கொடுக்கலாம். மேலும் இதே போன் நம்பரில் பிறை சம்பந்தமான முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி.சையத்காதர் உசேன் புகாரி ஆலிம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!