சவூதியில் நேற்று திங்கள் கிழமை இரவு ரமழான் பிறை தென்படாததால் சவூதி
மற்றும் துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை புதன் கிழமை (10-7-2013) நோன்பு
தொடங்குகிறது.
சவூதி காலண்டர்படி ஷஃபான் பிறை 29 முடிந்து திங்கள் பின்னேரம் செவ்வாய் இரவு நோன்பு தொடங்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது. எனினும் பிறை தென்படாததால் ஷஃபான் பிறையை 30ஆக கணக்கிட்டு ஜூலை 10 புதன்கிழமை முதல் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பையே வளைகுடா நாடுகள் அனைத்தும் பின்பற்றுகின்றன.
சவூதி காலண்டர்படி ஷஃபான் பிறை 29 முடிந்து திங்கள் பின்னேரம் செவ்வாய் இரவு நோன்பு தொடங்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது. எனினும் பிறை தென்படாததால் ஷஃபான் பிறையை 30ஆக கணக்கிட்டு ஜூலை 10 புதன்கிழமை முதல் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பையே வளைகுடா நாடுகள் அனைத்தும் பின்பற்றுகின்றன.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!